advertisement

ரூ.3 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

Last Updated:

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இதோ..

நபார்டு வங்கியில் வேலை
நபார்டு வங்கியில் வேலை
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) Chief Technology Officer, Chief Risk Manager, Data Designer, Lead BI designer, ETL Designer உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 வேலைவாய்ப்பு:
S.No                              PostTotalQualification
1Chief Technology Officer01B.E/ B.Tech / BCA
2Chief Risk Manager01Post Graduate or CA/CS
3Data Designer01B.Tech/ MCA
4Lead BI Designer01B.Tech / MCA
5ETL Designer01B.Tech/ MCA
6Specialist Officer (Legal)01DRT , NCLT
advertisement
சம்பளம்:
Chief Technology Officer – ரூ.3.75 லட்சம்
Chief Risk Manager  - ரூ. 3.25 லட்சம்
Data Designer – ரூ. 2.50 லட்சம்
Lead BI designer –  ரூ. 2.50 லட்சம்
ETL Designer –  ரூ. 2.50 லட்சம்
Specialist Officer ( LegaL) – ரூ.1.50 லட்சம்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://www.nabard.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 19.12.2021 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
advertisement
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 17-12-2021
தேர்வு செய்யப்படும் முறை:  நேர்காணல் மூலம் விண்ணப்பாதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0112213428final-advertisement-2021-22-consultants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.
view comments
தமிழ் செய்திகள்/ செய்திகள்/வேலைவாய்ப்பு/
ரூ.3 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்
Next Article
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement