TRENDING:

“அசாமில் வெளிநாட்டவர்களை குடியேற்ற காங்கிரஸ் திட்டம்..” பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டு!

Last Updated:

அசாமில் ஊடுருவியவர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர காங்கிரஸ் திட்டம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம், அம்பேத்கர் அரசியலமைப்பை காங்கிரஸ் சேதப்படுத்தியது என்றும் கூறினார்

impactshort
இம்பாக்ட் ஷார்ட்ஸ்உள்நுழைக சமீபத்திய செய்திகள்
advertisement
அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவியவர்களை பாதுகாக்கும் சட்டத்தை இயற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
advertisement

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார். திப்ரூகரில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்ததுடன், செல்பியும் எடுத்துக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, அசாமில் உள்ள பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினராக மாற்றி, ஊடுருவல்காரர்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதே காங்கிரஸின் திட்டம் என்றார்.

வைர வேலுடன் ராஜ அலங்காரத்தில் கந்தன்... சுவாமிமலையில் கந்தன் தரிசனம்...
அனைத்தையும் காண்க

அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை காங்கிரஸ் துண்டாடியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/இந்தியா/
“அசாமில் வெளிநாட்டவர்களை குடியேற்ற காங்கிரஸ் திட்டம்..” பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டு!
Open in App
Home
Video
Impact Shorts
Web Stories