பிட்டர், பாய்லர், அப்பிரேட்டர், கணக்கு நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் - 1535
காலிப்பணியிடங்கள்:
ஐஓசிஎல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் போங்கைகான், குவஹாத்தி, பாரதீப், பானிபட் உள்ளிட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது
2022 அக்டோபர், 10 மாலை 6 மணி வரை
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் :
06-11-2022 (தோராயமானது)
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:
28-11-2022 to 07-12-2022 (தோராயமானது)
சான்றிதழ் சரிபார்ப்பு :
எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்வு செய்யப்படும் முறை:
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்கள் ஆள் சேர்க்கை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன
https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்