முகப்பு /விருதுநகர் /

உஷார்.. விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

உஷார்.. விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

உஷார்.. விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

உஷார்.. விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

Virudhunagar district | விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் மன் வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், நாளை (புதன் கிழமை) சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

அதன்படி, இருக்கன்குடி சுற்று வட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (15-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் தெரிவித்துள்ளார்.

Must Read : புஷ்பா படத்தின் ஃபேமஸ்ஸான இந்த சீன் நம்ம தென்காசியில் தான் எடுக்கப்பட்டது - எங்கு தெரியுமா?

மின் தடை பகுதிகள்:

சிறுகுளம், வீரார்பட்டி, அப்பை நாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லன் செட்டிபட்டி, சுற்றுப்பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இதேபோல, நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar