தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மண்டல இணைபதிவாளரை கண்டித்து அணைத்து பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் பொதுப்பணி திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்க செயலாளர்களை , மண்டல இணைபதிவாளர் பழி வாங்கும் நோக்கில் இடம் மாற்றி வருவதாக கூறி, மண்டல இணைபதிவாளரை கண்டித்து கூட்டுறவு வங்கியின் அணைத்துப்பணியாளர் சங்கத்தின் விருதுநகர் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மே 15 ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கூட்டுறவு வங்கியின் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar