தமிழ்நாட்டில் மது ஒழிப்பு பிரசாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை’ – ஆர்.டி.ஐ.யில் தகவல்

  • 23:36 PM March 27, 2022
  • tamil-nadu
Share This :

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு பிரசாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை’ – ஆர்.டி.ஐ.யில் தகவல்

மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று தெரிந்தும் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் சிறார்களும் மதுக்கடைகளை நாடிச்செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.