தூத்துக்குடி மாவட்டம் வாலம்பட்டி கிராமத்தில் பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது அதிமுகவினர் வீட்டை பூட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகாவும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று வாக்காளர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வாலம்பட்டி கிராமத்தில் பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது அதிமுகவினர் வீட்டை பூட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகாவும் எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று வாக்காளர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு காணொளி
up next
மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பறிமுதல் - பொதுத்தேர்வு அறையில் தேடுதல் வேட்டை
தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொன்று புதைக்க இடம் வாங்கிய மகன்!
பழங்குடி மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய மு.க.ஸ்டாலின்