- 20:15 PM April 30, 2023
- ranipet
சாம்பாரில் விஷம் கலந்த சிறுவன் - ஒரு குடும்பத்தையே தீர்த்துக்கட்ட திட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்விரோதத்தால், 13 வயது சிறுவன் சாம்பாரில் விஷம் கலந்து ஒட்டுமொத்த குடும்பத்தையே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.