நேற்று நள்ளிரவு கடல் சீற்றம் அதிகரித்ததின் காரணமாக பழுதடைந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது ஒரு சில மீனவர்கள் மட்டுமே மீன்பிடித்ததால் அவர் பாதுகாப்புடன் உயிர்தப்பினர். மிகவும் பழமையான பழைய துறைமுக பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த காட்சிகளை பலரும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு கடல் சீற்றம் அதிகரித்ததின் காரணமாக பழுதடைந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது ஒரு சில மீனவர்கள் மட்டுமே மீன்பிடித்ததால் அவர் பாதுகாப்புடன் உயிர்தப்பினர். மிகவும் பழமையான பழைய துறைமுக பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த காட்சிகளை பலரும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சிறப்பு காணொளி
up next
பேரறிவாளனின் 30 ஆண்டுகால சிறைவாசம் முடிவுக்கு வந்தது..
டெல்லி வணிகக்கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - 27 பேர் உயிரிழப்பு
பெண் மீது ஆசிட் வீச்சு: கைதி தப்பி ஓடியதால் துப்பாக்கி சூடு
கேரளாவில் புதியதாக பரவத் தொடங்கும் டொமட்டோ வைரஸ்
கேரளாவில் குழந்தைகளை குறிவைத்து வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்
தக்காளிக்கும் காய்ச்சலுக்கும் சம்பந்தமா?
மதுபோதையில் தற்கொலை மிரட்டல் - தண்ணீர் அடித்து தெளித்த நண்பர்கள்
தொழிலதிபர்களை வளைத்த நடிகர் - பெண்களை தவறாக பயன்படுத்தியது அம்பலம்
வீட்டின் சுற்று சுவர் மீது மோதிய பேருந்து!
இருநாடுகள் ஒத்துழைப்பு குறித்து டென்மார்க்கில் மோடி பேச்சுவார்த்தை