ஆயுத தொழிற்சாலை வாரியத்தை 7 புதிய நிறுவனங்களாக நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

  • 20:22 PM October 16, 2021
  • national
Share This :

ஆயுத தொழிற்சாலை வாரியத்தை 7 புதிய நிறுவனங்களாக நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் ஆயுத தொழிற்சாலை வாரியத்தை 7 புதிய நிறுவனங்களாக உருவாக்கிய காணொளி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக ஆவடி கனரக தொழிற்சாலை அதிகாரிகள் பங்கேற்றனர் இது குறித்த தகவல்கள்