மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்... 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

  • 23:16 PM May 05, 2023
  • madurai
Share This :

மதுரை சித்திரை திருவிழாவில் சோகம்... 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய நிகழ்வின் போது, 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.