காதல் திருமணம் செய்ததால் பெற்ற மகனையே கொன்ற தந்தை..

  • 18:02 PM April 16, 2023
  • krishnagiri
Share This :

காதல் திருமணம் செய்ததால் பெற்ற மகனையே கொன்ற தந்தை..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மகனை தந்தையே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.