சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீரா மிதுன், தான் கூலிப்படையை ஏவி யாரையும் கொலை செய்ய முயலவில்லை என்றும், தான் கோபத்தில் மேலாளருடன் பேசியதை திரித்து இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஜோ மைக்கேல் தன்னை மன ரீதியாக துன்புறுத்துவதாகவும், தனது செல்போனை ஹேக் செய்து தகவல்களை ஜோ மைக்கேல் திருடிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீரா மிதுன், தான் கூலிப்படையை ஏவி யாரையும் கொலை செய்ய முயலவில்லை என்றும், தான் கோபத்தில் மேலாளருடன் பேசியதை திரித்து இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஜோ மைக்கேல் தன்னை மன ரீதியாக துன்புறுத்துவதாகவும், தனது செல்போனை ஹேக் செய்து தகவல்களை ஜோ மைக்கேல் திருடிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
சிறப்பு காணொளி
up next
கோலிவுட் சினிமாவில் கால் பதித்த பெண் இயக்குனர்கள்..
மை டியர் பூதம் படக்குழுவுடன் பிரத்யேக நேர்காணல்..
மக்களை கவருமா 'யானை'?
தமிழ் சினிமாவிற்கும் ஆஸ்கருக்குமான பந்தம்..
மாதவனின் 'ராக்கெட்ரி' படம் எப்படி இருக்கு.?
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் ‘பூ’ ராமு காலமானார்
பட்டித்தொட்டி எட்டும் விஜயின் ரசிகர் படை..
ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படம் உருவானது எப்படி?
பிரபல நடிகரின் மகனாக நடிக்க விரும்புகிறேன் - சிறுவன் ரித்விக் பேட்டி