திருச்சி மாவட்டம் தா. பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடப்பதால், நாளை(சனிக்கிழமை_ மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்தடை குறித்து மின்வாரியம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் இந்த தகவலை முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruchirappalli S22p24