முகப்பு /திருச்சி /

ஸ்ரீரங்கத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்..

ஸ்ரீரங்கத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Trichy News : ஸ்ரீரங்கம் பகுதியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில்  ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்தனர். இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Trichy