முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை

திருச்சி மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை

மின் தடை

மின் தடை

Trichy Power cut Areas | திருச்சி மாவட்டம் மணிகண்டம்  துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் மணிகண்டம் துணை மின்நிலையத்தில் செவ்வாய் கிழமை (நவம்பர் 8) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மணிகண்டம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் அப்பகுதியில் உள்ள  மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : வால்பாறை, குரங்கு அருவிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - இதை மிஸ் பண்ணாம படிங்க!

அதன்படி, நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என்று மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy