திருப்பூர் மாவட்டத்தின் மடத்துக்குளம் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதன் காரணமாக மின் விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை (ஜூலை 27) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது. அப்போது மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை ஒட்டியுள்ள செடி, மரக்கிளைகள் மட்டும் புதர்கள் வெட்டி சுத்தம் செய்யப்பட உள்ளது. மேலும் மின்மாற்றிகளில் உள்ள பழுதும் சரி செய்யப்பட இருக்கிறது.
மடத்துக்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (புதன் கிழமை - ஜூலை 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் அறம்வளத்தான் தெரிவித்துத்துள்ளார்.
நாளை மின் விநி யோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டிட் , கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம்,
உடையாா்பாளை, தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டிட் , கடத்தூா், ஜோத்தம்பட்டிட் , செங்கண்டிபுதூா், கருப்புசாமிபுதூா்.
உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.