முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க ஏரியா இருக்கா?

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க ஏரியா இருக்கா?

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க ஏரியா இ

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க ஏரியா இ

Tirunelveli Power Cut | திருநெல்வேலி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (28.02.2023) அந்த பகுதியில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை செய்யப்படும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர்புற வினியோக செயற்பொறியாளர் முத்துக் குட்டி தெரிவித்துள்ளார்.

மின்தடை பகுதிகள்:

தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்ணேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பால பாக்யா நகர், தெற்கு பால பாக்யா நகர், மதுரை ரோடு, பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதய நகர் ஆகிய இடங்களில் மின்வினி யோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் மேலப்பாளையம் துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட கொட்டி குளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை, பாளை மத்திய சிறை, மாசிலாமணி நகர், வீரமாணிக்க புரம், நேதாஜி சாலை, மேலகருங் குளம், ஹாமீம்புரம், முன்னீர் பள்ளம், ஆரைகுளம், அன்னை நகர், தருவை, ஓம நல்லூர், கண்டித்தான்குளம்,

Must Read : 21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

ஈஸ்வரியாபுரம், தெற்கு பைபாஸ் சாலை, டவுன் ரோடு, பெருமாள் புரம், பொதிகை நகர், உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருநகர், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள் புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாகுடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரை செல்வி ஆகிய இடங்களிலும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tirunelveli