தஞ்சாவூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், சோலார் பேனல்களினால் நாளொன்றுக்கு 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாக மேயர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் சமுத்திரம் ஏரிப் பகுதியில் மாநகராட்சி கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகின்றது. இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வடவாற்றில் விடப்படுகிறது. மேலும், கழிவு நீரைக் குடிநீராக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட இருக்கின்றது.
கழவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 4 ஏக்கரில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 3 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதத்துக்கு ரூ. 12 லட்சம் கிடைக்கிறது.
இந்த மின்சாரம் மின் வாரியத்துக்கு வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை மாநகராட்சி மின் கட்டணத்தில் கழித்து கொள்ளப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.