தென்காசியில் கோயில் மணியை திருடிய நபரை சாமி கண்டுபிடித்ததாக ஐதீகம்.
பொங்கல் பண்டிகை முடிந்த மறுநாள் சங்கரேஸ்வரர் மற்றும் சங்கரேஸ்வரர் சுவாமிகள் சங்கரநாராயணன் திருக்கோவிலுக்கு பின்னால் அமைந்திருக்கும் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகளை ஏற்றனர்.
பூஜையின் போது கருப்பு உடையில் முகமூடிகள் அணிந்து வந்த ஒருவர் சுவாமியின் மணி மற்றும் செம்பை களவாடினான். திருடனை பிடிக்க சங்கரேஸ்வரர் குதிரை வாகனத்தில் வந்து அவனை கண்டுபிடித்ததாகவும் செவி வழி செய்திகள்.கள்வனை கண்டுபிடித்ததால் சங்கரேஸ்வரரை , கல்லாலி சாமி என்றும் கூறுவர்.
இதில், திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சங்கரேஸ்வரரை வழிபட்டனர் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pongal festival, Sankarankovil Constituency, Tenkasi