முகப்பு /தென்காசி /

மரம் வளர்ப்பது அவசியம்.. தென்காசி மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கிய சங்கரன்கோவில் எம்எல்ஏ..

மரம் வளர்ப்பது அவசியம்.. தென்காசி மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கிய சங்கரன்கோவில் எம்எல்ஏ..

X
தென்காசி

தென்காசி மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கிய சங்கரன்கோவில் எம்எல்ஏ

Thenkasi News | தென்காசி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சங்கரன்கோவில் எம்எல்ஏ இலவச மரக்கன்றுகளை வழங்கினார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர் பள்ளி மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்.

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவேங்கடம் பேரூர் பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்று வழங்குதல், அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், தூய்மை காவலர்களுக்கு புத்தாடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்துகொண்டு மாணவிகளுக்கு மஞ்சப்பையில் மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Tenkasi