தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் போன்ற இடங்களில் கனமழை பெய்தது. நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் chill என்ற கிளைமேட்டுக்கு மக்கள் சுட சுட சூப், டீ போன்றவை சாயங்காலம் நேரங்களில் குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு காரமான மிளகாய் பஜ்ஜியும் அவர்களின் மழை நேர பிரியமான உணவாக இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi