புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழர்களின் செங்கோல் இடம்பெறுவதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்காதது ஏன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூஸ் 18-ன் சொல்லதிகாரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சோழர்களை தமிழர்கள் என முதலமைச்சர் ஒப்புக்கொள்ளவில்லையா என வினவினார்.
குடியரசுத்தலைவருக்காக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் அரசியல் கட்சிகள், தங்களது மாநிலங்களில் ஆளுநருக்கு மதிப்பளித்ததில்லை என தமிழிசை விமர்சித்தார்.
மேலும் புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவில் வேண்டுமென்றே அரசியல் செய்யப்படுவதாகவும் தமிழிசை குற்றஞ்சாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Vista, CM MK Stalin, News18 Tamil Nadu, Tamilisai Soundararajan