காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், காவிரியில் நடப்பு ஆண்டு 2022 - 23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி. நீர், தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல் நீர் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery River, Iraianbu IAS