அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு ஏற்படுவது பரவலாக அதிகரிப்பதால், அவசரகால மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; எப்படி இருக்கிறது பொன்னியின் செல்வன்-2? ட்விட்டர் விமர்சனம்!
அவர் கூறுகையில், “கொரோனாவுக்கு பிறகு மாரடைப்புக்கு வாய்ப்பு இருப்பதை உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்துள்ளது. இதனால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் emergency loading medicine இருப்பை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் உறுதி செய்ய வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona death, Heart attack, Ma subramanian, Minister