வேழம், களிறு என்று யானைகளைச் சங்ககால இலக்கியம் தொடங்கி, சமகால பத்திரிகைகள் வரை பல பெயரிட்டு அழைக்கின்றன. அப்படிப்பட்ட யானைகள் இன்று அழிவை நோக்கி நகர்கிறது. மத்திய அரசின் தகவல்படி இந்தியாவில் 25,000-ல் இருந்து 29,000 யானைகள் உள்ளன. அதில் வெறும் 1200 ஆண் யானைகள் மட்டுமே இருப்பதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் யானைகள் அடிக்கடி கொல்லப்பட்டு வருகின்றது. இது பற்றிய முழு விளக்கத்தை வீடியோவில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Animals, Elephant, Wilf animal Elephant