ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை மழை குறுக்கிட்டுள்ள நிலையில், ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதில் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாகி வந்தது. இந்நிலையில் மழை நீடித்து வருவதால் இனிமேல் போட்டி தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்பட்டு மேட்ச் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Covers on again and Fans getting back to stand 🥲🥲🥲#CSKvsGT pic.twitter.com/wRWMAKJoLw
— Jeya Suriya (@MSPMovieManiac) May 28, 2023
So, IPL Final on a Monday ? pic.twitter.com/mW2dL6huYB
— Venkatramanan (@VenkatRamanan_) May 28, 2023
Changed to Drizzling mode from Pouring Mode now🥲 pic.twitter.com/YUzVilrAJI
— Jeya Suriya (@MSPMovieManiac) May 28, 2023
மழை விட்டு விட்டுபெய்து வருவதால் போட்டி நாளை நடத்தப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.