பரமக்குடி அருகே நயினார்கோவில் பகுதியில்ஜேசிபி வாகனத்தில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அண்டக்குடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். அவருக்கு வயது 26. இவர் நயினார்கோவிலிருந்து சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஜேசிபி வாகனத்தில் நிலைதடுமாறி மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உடனடியாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அலெக்ஸாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
95 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. பரமகுடியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்..
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram