முகப்பு /புதுச்சேரி /

கட்டுக்கட்டாக குவிந்த பணம் மற்றும் தங்கம்.. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் உண்டியல் எண்ணும் பணி..

கட்டுக்கட்டாக குவிந்த பணம் மற்றும் தங்கம்.. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் உண்டியல் எண்ணும் பணி..

X
கட்டு

கட்டு கட்டாக குவிந்த பணம் மற்றும் தங்கம்

Puducherry News | திருநள்ளாறில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீசனி பகவான் ஆலயத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாடு முழுவதிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமைகளில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் ஊழியர்கள்

இந்நிலையில், இங்குள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த கோயில் உண்டியல் எண்ணும் பணி 3 கட்டங்களாக நடைபெறும். அதன்படி முதல் கட்டமாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் உண்டியல் எண்ணும் பணிகளை கோவில் நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry