புதுச்சேரி கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் இருப்பதால், மீன் விலை உயர்ந்துள்ளது எனவே, புதுவையில் மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீன் பிடிப்பவர்கள் தற்போது கடலை தவிர்த்து ஆறு, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மீன்களுக்கு, மீன் பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் இருந்து அதிக அளவில் மீன் பிடிக்கப்படுவதால் அதன் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதனால் மீன் பிரியர்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். விற்பனை அதிகரித்திருப்பதால், மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry