முகப்பு /புதுச்சேரி /

மாணவர்களின் அன்பால் கண்கலங்கிய தலைமையாசிரியர்.. புதுச்சேரியில் நெகிழ்ச்சி!

மாணவர்களின் அன்பால் கண்கலங்கிய தலைமையாசிரியர்.. புதுச்சேரியில் நெகிழ்ச்சி!

X
மாணவர்களின்

மாணவர்களின் அன்பால் கண்கலங்கிய தலைமையாசிரியர்

Puducherry News | மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பாகூர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் இணைந்து தலைமை ஆசிரியருக்கு பெண்களை பாராட்டும் ஓவியங்களை வரைந்து அதை மாலையாக்கி அணிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பாகூர் அரசு தொடக்கப்பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்குள்ள ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் ஒன்றிணைந்து தலைமையாசிரியை பாராட்டும் விதமாக தனித்தனியாக பெண்களை பாராட்டும் விதத்தில் ஓவியங்களை வரைந்து அவற்றை ஒன்றாக கோர்த்து தலைமையாசிரியைக்கு மாலையாக அணிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, மாணவர்களின் அன்பான ஓவிய மாலையை பெற்றுக்கொண்ட தலைமையாசிரியை "உயரிய விருதுகளை விட மாணவர்களின் ஓவிய மாலை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது” என கண்கலங்க கூறினார்.

First published:

Tags: Local News, Puducherry