முகப்பு /புதுச்சேரி /

புதுவை கருமாரியம்மன் கோயில் விழாவில் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..

புதுவை கருமாரியம்மன் கோயில் விழாவில் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..

X
புதுவை

புதுவை கருமாரியம்மன் கோயில் விழா

Puducherry News | புதுவை மேட்டுப்பாளையம் ஸ்ரீகளம் காத்த கருமாரியம்மன் கோயிலில் பௌர்ணமி விழாவினை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் மற்றும் தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகளம் காத்த கருமாரியம்மன் கோயிலில் பௌர்ணமி விழாவினை முன்னிட்டு தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry