முகப்பு » புகைப்பட செய்தி » விருதுநகர் » காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

Sivakasi park | சிவகாசி அருகேயுள்ள மாரனேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் தங்களது சொந்த முயற்சியில் இந்த பூங்காவை உருவாக்கி அசத்தியுள்ளனர். செய்தியாளர்: செந்தில்குமார், சிவகாசி.

  • 14

    காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

    சிவகாசி அருகே புகார் அளிக்க வருபவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சிறுவர்கள் பூங்கா, குடில்கள், மீன் தொட்டி என காவல்நிலையத்தை எழில் மிகுந்த பூங்காவாக மாற்றிய காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 24

    காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மாரனேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் தங்களது சொந்த முயற்சியில் காவல் நிலையத்திற்கு அருகில் இயற்கை எழில் மிகுந்த சிறுவர் பூங்கா அமைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 34

    காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

    சிறுவர்கள் சறுக்கி விளையாடும் உபகரணம், ஊஞ்சல், இருக்கைக்கு, மூங்கிலால் செய்யப்பட்ட இயற்கை குடில், மீன் தொட்டி, மூலிகை தோட்டம், 8 வடிவ நடைப்பயிற்சி தளம், காவல் நிலைய சுவர்களில் சிறுவர்களை கவரும் கார்டூன் ஓவியம் என காவல் நிலையத்தை இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாக மாற்றியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 44

    காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

    காவல் நிலையத்தில் உள்ள இந்த எழில் மிகுந்த பூங்கா காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மன உளைச்சலுடன் புகார் அளிக்க வருபவர்களின் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில்  காவல்துறை மேற்கொண்டுள்ள முயற்சி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    MORE
    GALLERIES