முகப்பு » புகைப்பட செய்தி » விழுப்புரம் » "எங்க கிராமத்துல நூலகம் அமைத்து கொடுங்க" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுமி!

"எங்க கிராமத்துல நூலகம் அமைத்து கொடுங்க" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுமி!

Viluppuram request | விழுப்புரம் மாவட்டம் திருமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிறுமி தங்கள் கிராமத்திற்கு நூலகம் வேண்டும் என மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். செய்தியாளர்: குணநிதி, விழுப்புரம்.

  • 14

    "எங்க கிராமத்துல நூலகம் அமைத்து கொடுங்க" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுமி!

    மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகிலுள்ள திருமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி வருனிதா. தங்கள் ஊரில் அரசு நூலகம் அமைத்து தர வேண்டும் என கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

    MORE
    GALLERIES

  • 24

    "எங்க கிராமத்துல நூலகம் அமைத்து கொடுங்க" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுமி!

    தனது கோரிக்கை குறித்து பேசிய மாணவி வருனிதா, எங்கள் ஊழில் உள்ள தொடக்கப்பள்ளியில் 28 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். ஓய்வு நேரங்களில் மாணவர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று விளைடுவதால் விஷ சந்துக்களால் பாதிக்கப்படுகிறார்கள்.  இதனால் எங்கள் ஊரில் அரசு நூகலம் ஒன்றை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 34

    "எங்க கிராமத்துல நூலகம் அமைத்து கொடுங்க" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுமி!

    மேலும் மாவட்ட ஆட்சியர் பழனியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். இதனை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர், பள்ளியிலேயே நூலகம் அமைத்து தருவதாக வாக்குறுதியளித்தார்.

    MORE
    GALLERIES

  • 44

    "எங்க கிராமத்துல நூலகம் அமைத்து கொடுங்க" மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிறுமி!

    தனது ஊருக்கு நூலகம் கேட்டு ஐந்தாம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் மனு அளித்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    MORE
    GALLERIES