மாவட்டத்தில், திருக்கோவிலூர் நகரில் உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த கோவிலின் பெருமாள் திருவுருவம் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். கோபுர நுழைவாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக அமைந்துள்ளது.