கிரக தோஷங்கள் நீங்க வழிபடவேண்டிய தலமாக கருதப்படுகிறது. திருமண வயதை கடந்தும், திருமண ஆகாமல் இருப்பவர்கள் இத்தலத்தில் தாலி, புடவை, மாலை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி இத்தலத்தில் உள்ள மரத்தில் தொட்டில் வழிபடுகின்றனர்.