முகப்பு » புகைப்பட செய்தி » திருச்சி » "ஈபிஎஸ் முதலமைச்சராக வேண்டும்" மனைவி, மகளுடன் தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு.. வைரல் போட்டோஸ்!

"ஈபிஎஸ் முதலமைச்சராக வேண்டும்" மனைவி, மகளுடன் தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு.. வைரல் போட்டோஸ்!

Trichy actor kanja karupu | ஆளுங்கட்சியை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது மக்களுக்கே தெரியும் - நடிகர் கஞ்சா கருப்பு. செய்தியாளர்: விஜயகோபால், திருச்சி.

  • 15

    "ஈபிஎஸ் முதலமைச்சராக வேண்டும்" மனைவி, மகளுடன் தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு.. வைரல் போட்டோஸ்!

    திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, 'எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக ஆனதை தொடர்ந்து, அடுத்தது தமிழக முதல்வராக வேண்டும்' என்று வேண்டிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடனை செலுத்தினார்.

    MORE
    GALLERIES

  • 25

    "ஈபிஎஸ் முதலமைச்சராக வேண்டும்" மனைவி, மகளுடன் தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு.. வைரல் போட்டோஸ்!

    முன்னதாக, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து கஞ்சா கருப்பு அவரது மனைவியுடன் அக்னிச் சட்டிகள் ஏந்தியும், மகன் பால்குடம் சுமந்தும், மகள் வேப்பிலை உடை அணிந்து, பூக்கூடை ஏந்தியும் அவர்கள் உறவினர்கள் புடைசூழ ஊர்வலமாக கோயிலுக்கு சென்று அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    MORE
    GALLERIES

  • 35

    "ஈபிஎஸ் முதலமைச்சராக வேண்டும்" மனைவி, மகளுடன் தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு.. வைரல் போட்டோஸ்!

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு  "எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராகி இருக்கிறார். அடுத்தது அவர் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும். நல்ல ஆட்சி புரிய வேண்டும்" என்று குடும்பத்துடன் வேண்டிக் கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்த வந்திருப்பதாக" கூறினார்.

    MORE
    GALLERIES

  • 45

    "ஈபிஎஸ் முதலமைச்சராக வேண்டும்" மனைவி, மகளுடன் தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு.. வைரல் போட்டோஸ்!

    மேலும், "ஆளுங்கட்சியை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது மக்களுக்கே தெரியும். இன்றைய காலகட்டத்தில் மின்சார கட்டணம், விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால், நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டேன் என தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 55

    "ஈபிஎஸ் முதலமைச்சராக வேண்டும்" மனைவி, மகளுடன் தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு.. வைரல் போட்டோஸ்!

    திரைப்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. நாற்காலி,  இறைவன் மிகப்பெரியவன்,  இடி முழக்கம், சபரி ஐயப்பா போன்ற படங்களில் நடித்துள்ளேன்" என்று கூறினார்.

    MORE
    GALLERIES