அதன்படி, திருச்சி மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ் அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில், மாவட்ட வன அலுவலா் கிரண் தலைமையில், துறையூா் வனச்சரக அலுவலா்கள் மற்றும் கோயம்புத்தூரைச் சோ்ந்த "தி நேச்சா் அண்ட் பட்டா்ஃபிளை சொசைட்டி" (டிஎன்பிஎஸ்) ஆய்வுக் குழுவினா் பாவேந்தன், தெய்வப்பிரகாசம், ஈசுவரன் குமாா், நிஷாந்த், ரமணாசரண், சதீஸ்குமாா் ஆகியோா் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.