முகப்பு » புகைப்பட செய்தி » திருச்சி » திருச்சியில் ஒரு நாள் மழைக்கே 100 ஏக்கர் வாழைகள் மூழ்கின!

திருச்சியில் ஒரு நாள் மழைக்கே 100 ஏக்கர் வாழைகள் மூழ்கின!

Tiruchirappalli | வடிகால் வசதியில்லாததால்,100 ஏக்கர் வாழை மழைநீரில் மூழ்கி நாசமானதாக, விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

  • 14

    திருச்சியில் ஒரு நாள் மழைக்கே 100 ஏக்கர் வாழைகள் மூழ்கின!

    யில் நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய கன பெய்தது. இதன் காரணமாக மாநகரத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி குமார வயலூர் பகுதியில், 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள வாழைப் பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    திருச்சியில் ஒரு நாள் மழைக்கே 100 ஏக்கர் வாழைகள் மூழ்கின!

    சுமார், 5 அடி உயரத்திற்கு தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் வாழைப்பயிர் அழுகிவிடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 34

    திருச்சியில் ஒரு நாள் மழைக்கே 100 ஏக்கர் வாழைகள் மூழ்கின!

    மேலும், போர்க்கால அடிப்படையில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரி வாழைப் பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    MORE
    GALLERIES

  • 44

    திருச்சியில் ஒரு நாள் மழைக்கே 100 ஏக்கர் வாழைகள் மூழ்கின!

    இதற்கு நிரந்தர தீர்வாக ஆண்டுதோறும் ஆறுகளை தூர் வாருவதை போல, வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை தொடர்ந்து தூர்வார வேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    MORE
    GALLERIES