கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..
Pongal Celebration : மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செய்தியாளர் : ராஜசேகர் - திருவாரூர்
மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
2/ 8
இந்த விழாவில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவுக்கு "புதிர் காத்த புகளோன்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
3/ 8
சமத்துவம், சகோதரத்துவம், சம தர்மம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
4/ 8
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடித்தல், பல்லாங்குழி, தாயம், பாண்டி, கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை மாணவிகள் விளையாடினர்.
5/ 8
மேலும், நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மாடு, கட்ட வண்டி விலங்குகள், பறவைகள், குடில்கள் போன்றவை அமைக்கப்பட்டது.
6/ 8
கரும்பு, நெல் வயல்வெளிகள் போன்றவை அமைக்கப்பட்டு மரக்கால், அரிவால், மண்வெட்டி மண் பானை போன்ற உழவுக்கு பயன்படும் பொருட்களையும் மாணவிகளின் காட்சிப்படுத்தினர்.
7/ 8
கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
8/ 8
துறைவாரியாக அலங்கரிக்கப்பட்ட மண் பானைகளில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை மாணவிகள் சிறப்பாக கொண்டாடினர்.
18
கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..
மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..
இந்த விழாவில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவுக்கு "புதிர் காத்த புகளோன்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடித்தல், பல்லாங்குழி, தாயம், பாண்டி, கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை மாணவிகள் விளையாடினர்.
கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா.. மன்னார்குடியில் கோலாகலம்..
கரும்பு, நெல் வயல்வெளிகள் போன்றவை அமைக்கப்பட்டு மரக்கால், அரிவால், மண்வெட்டி மண் பானை போன்ற உழவுக்கு பயன்படும் பொருட்களையும் மாணவிகளின் காட்சிப்படுத்தினர்.