முகப்பு » புகைப்பட செய்தி » திருவாரூர் » ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

திருவாரூர் ஆழித் தேரோட்ட திருவிழா வரும் ஏப்ரல் 1ம் தேதி நடைபெற உள்ளதாக திருவாரூர் தியாகராஜர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • 15

    ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

    தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

    சைவ சமயங்களில் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவில். இந்த கோவில் ஆழித்தேர் வரலாற்று சிறப்புமிக்கது. பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    MORE
    GALLERIES

  • 35

    ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

    இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவம், சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 45

    ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

    திருவாரூர் ஆழி தேரோட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

    இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 20ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் உள்ளூர் விடுமுறையான ஏப்ரல்  1ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES