முகப்பு » புகைப்பட செய்தி » Tirunelveli » மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

Car Festival Tirunelveli | தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கியமானது திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வரும் நிலையிலும் ஆனி தேர் திருவிழா பிரசித்தி பெற்றதாகும் .

  • 111

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கியமானது அருள்மிகு யப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வரும் நிலையிலும் ஆனி தேர் திருவிழா பிரசித்தி பெற்றதாகும் .

    MORE
    GALLERIES

  • 211

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா நடைபெறும் நிலையில் கடந்த மூன்றாம் தேதி தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது

    MORE
    GALLERIES

  • 311

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    இரவில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரம் தங்க சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி கங்காள நாதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் நேற்று தங்க சப்பரத்தில் சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    MORE
    GALLERIES

  • 411

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    10 நாட்கள் நடைபெறும் தேர்த் திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று உச்ச நிகழ்வான தேர் வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 511

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    அதிகாலை ஒரு மணி அளவில் முதலாவதாக விநாயகர் தேர் இழுக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக நிலையம் வந்து அடைந்தது தொடர்ந்து சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 611

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    நள்ளிரவு நேரத்திலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் சிகர நிகழ்ச்சியான சுவாமி நெல்லையப்பர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு காலை 9 மணி 25 நிமிடங்களுக்கு தொடங்கியது தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சட்டமன்ற உறுப்பினர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டு லட்சக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    MORE
    GALLERIES

  • 711

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா நடைபெறும் நிலையில் கடந்த மூன்றாம் தேதி தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது

    MORE
    GALLERIES

  • 811

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    தேரின் பின்பக்கம் பெரிய மரக்கட்டைகளை கொண்டு தடி போட்டு முன் பக்கத்தில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்கும் நிகழ்வு முழுவதும் மனித சக்தியால் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருத்தேர் ஓட்டம் நடைபெறுகிறது 516 வது ஆண்டாக இந்த தேரோட்டம் நடைபெறும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருநெல்வேலி திரு தேரோட்டத்தில் கலந்துகொண்டு சுவாமி அம்பாளின் அருள் பெற்று செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 911

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    முன்னதாக காலை 7 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேர்களில் எழுந்து அருளினர் சுவாமி நெல்லையப்பர் திரு தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ரத வீதிகளில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது தேர் கடைகளை தாண்டி சென்ற பிறகே அவர்கள் வணிகத்தை தொடங்குகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1011

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    திரு தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் மாநகர காவல் துறை அவிநாஷ் குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர் 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பதால் குற்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் 50 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1111

    மக்கள்கடல் நிரம்ப திருநெல்வேலி தேர்த்திருவிழா! உற்சாகத்தின் உச்சத்தில் வடம் இழுக்கும் மக்கள்..

    சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் தேர்கள் இன்றே நிலையம் வந்து சேரும் வகையில் ஏற்பாடுகள் அற நிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES