தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இளஞ்செழியன். காய்கறி மற்றும் பழங்களில் பல்வேறு உருவங்களை செதுக்குவதில் வல்லவர். இவர், தற்போது சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று துவங்கிய சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து காய்கனி உருவங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார்.