முகப்பு » புகைப்பட செய்தி » தஞ்சாவூர் » க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அமைந்திருக்கிறது அழகான மனோரா கோட்டை (Manora Fort) இது சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

  • 19

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே, பட்டுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. க்யூட்டான மனோரா கோட்டை (Manora Fort). இது சிறிய அளவிலான கோட்டையாகவும், பல்வேறு அறைகளைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    1814ஆம் ஆணடு நெப்போலியனுடன் போரிட்டு அவரை வீழ்த்தி ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதை போற்றும் வகையில், அப்போது தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், எழுப்பப்பட்ட நினைவுச்சின்னமாக உருவானதே இந்த மனோரா கோட்டையாகும்.

    MORE
    GALLERIES

  • 39

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    இந்த கோட்டை 8 மாடிகளுடன் அறுகோண வடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை ‘மினாரெட்’ என்ற ஆங்கில சொல்லில் இருந்து மருவி மனோரா என்ற பெயரைப் பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது இது மனோரா கோட்டை என்றே அழைக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 49

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    இந்த மனோரா கோட்டையானது அரச குடும்பத்தின் வசிப்பிடமாகவும், கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டது. இந்த கோட்டை பற்றிய ஒரு கல் கல்வெட்டில், “பிரித்தானிய அரசின் ஆயுதங்களின் வெற்றிகளையும், நெப்போலியன் போனபார்ட்டின் வீழ்ச்சியையும் நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயரின் நண்பரும் கூட்டாளியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரபோஜி மன்னர் அந்நாளில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 59

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    கோட்டையின் கோபுரம் 120 அடி உயரம் கொண்டது. இதன் உச்சியை அடைய 120 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைய கோபுரம் சுவர் மற்றும் அகழி அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இதில், வளைந்திருக்கும் ஜன்னல்கள், வட்டமான அமைப்பில் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 69

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    இந்த கோட்டையின் வாசலில் அமைந்துள்ள அகலியை கடந்து செல்ல தூக்குபாலம் அமைக்கப்பட்டிருந்த சுவடுகளை இன்றும் காணமுடியும். அதேபோல, உட்புற கோட்டை சுருக்கு அருகிலும் ஒரு தூக்குபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையில் ஏராளமான சிறிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 79

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    கோட்டையின் உட்புறத்தில் உள்ள நீண்ட அறைகளின் வழியே நடந்து செல்லும்போது ஒரு குகைக்குள் புகுந்து செல்லும் அனுபவத்தை பெற முடியும். இந்த கோட்டைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 89

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    மனோரா கோட்டையை சுற்றிப்பார்ப்பதற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறிய அளவிலும் கியூட்டாகவும் கம்பீரமாகவும் அமைக்கப்பட்டுள்ள இந்த கோட்டையை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம். கோட்டைக்கு வெளியில் இருந்து உள்ளே வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் செல்வது அழகான அனுபத்தை கொடுக்கும்.

    MORE
    GALLERIES

  • 99

    க்யூட்டான மனோரா கோட்டை - தஞ்சை மாவட்டத்தில் உள்ள அழகிய கோட்டைக்கு ஒரு ட்ரிப் போகலாம் வாங்க!

    இந்த கோட்டைக்கு அருகில் சிறுவர்கள் விழையாடி மகிழ, அழகான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ள. இந்த கோட்டையை பார்த்துவிட்டு, இந்த பார்க்கில் குழந்தைகளுடன விளையாடி மகிழலாம். அருகில் படகு சவாரியும் இருக்கிறது. தஞ்சாவூருக்கு சுற்றலா செல்ல திட்டமிடுபவர்கள், உங்களின் பயண திட்டத்தில் இந்த கோட்டையை தவறாமல் இணைத்து பார்த்து மகிழுங்கள்.

    MORE
    GALLERIES