வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..
Palvannanathar Temple Kariyavalamvanthanallur | தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் கோவிலில் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் திருக்கோவிலில் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
2/ 5
கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து மே 5 6 7 ஆகிய மூன்று தினங்களிலும் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.
3/ 5
கரிவலம் வந்த நல்லூரில் எந்தை ஒப்பனை அம்மாள் சாமி த பால் வண்ண நாதர் திருக்கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாவிக்கும்.
4/ 5
சித்திரை மற்றும் வைகாசி மாதம் வசந்த காலங்களாக கருதப்படுகிறது. மேலும் சில ஆலயங்களில் வைகாசி விசாகத்திற்கு முன்பு வசந்த உற்சவம் நடைபெறும்.
5/ 5
சுவாமி மற்றும் அம்பாள் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனைகளும் செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
15
வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..
மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் திருக்கோவிலில் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..
கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ணநாதர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை தொடர்ந்து மே 5 6 7 ஆகிய மூன்று தினங்களிலும் வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.
வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..
கரிவலம் வந்த நல்லூரில் எந்தை ஒப்பனை அம்மாள் சாமி த பால் வண்ண நாதர் திருக்கோவிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாவிக்கும்.
வசந்த காலத்தில் நடத்தப்படும் வசந்த உற்சவம்.. கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலம்..
சுவாமி மற்றும் அம்பாள் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வந்து பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனைகளும் செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.