50 ஏக்கர் பரப்பளவில் பறந்துவிரிந்து காணப்படும் வேளச்சேரி ஏரி, குப்பைக் கழிவுகளாலும், மாசடைந்த நீருமாய் மண்டிப்போய் கிடக்கிறது. இதனையறிந்த இளைஞர்கள் பலர், சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றாக திரண்டு, பயனற்றுக் கிடக்கும் ஏரியை புனரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்