முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » தருமபுரியில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரியில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • 15

    தருமபுரியில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

    தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    தருமபுரியில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில், பத்தாயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    தருமபுரியில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

    இந்தநிலையில் கடந்த மாதங்களில், கிலோ 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 45

    தருமபுரியில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

    கொரோனா ஊரடங்கு தளர்வு அளித்த பின் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 55

    தருமபுரியில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

    திருமணம், சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், காய்கறிகளின் தேவையும் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES