முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

Pandyan Kingdom : ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக சங்க கால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு.

  • 16

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

    இதற்காக முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 7 மாத காலமாக நடந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

    இந்த அகழாய்வு பணியில் 9 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிகளில் இருந்து 3000 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரையிலான 60க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

    மேலும் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள் மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

    இந்த நிலையில் தற்போது ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் 2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகள் உருவம், மரம், யானை, மீன்கள் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

    இந்த நாணயங்கள் ஆதிச்சநல்லூரில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும் கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES