முகப்பு » புகைப்பட செய்தி » அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • 16

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

    தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

    அதனால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

    மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், திருத்தணியிலும் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

    வெப்பச் சலனத்தால் இன்று தேனி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

    சென்னையில் பிற்பகலில் வறண்ட வானிலை நிலவும் என்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

    இன்று சுட்டெரிக்கும் வெயில்

    MORE
    GALLERIES