தந்தை பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத்தேவர், காமராஜர், கக்கன், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன்சின்னமலை, திருப்பூர் குமரன், வவேசு ஐயர், காயிதே மில்லத் ஆகியோர் பெருமை பறைச்சாற்றும் வகையில் அலங்கார ஊர்தி, கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது.